நீண்ட வரிசையில்
விளையாடி தாகமெடுத்த குழந்தைக்கு
தண்ணீர் தர மறுத்து
கடவுளை காண படியேறும் பக்தன்
கடவுள் உள்ளிருப்பானா
கோவில் எனும் கூடாரத்தில்...
Subscribe to:
Post Comments (Atom)
என் தேவதையின் பெயர் மதி !
Copyright © 2011 - ஜீவா - Using Blogger
Illacrimo - Design by Design Disease
- Blogger Templates by Blog and Web
3 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,:
=பார்த்த நிகழ்வை கவிதையா சொல்லியிருக்கீங்களோ
அருமை.
கண்டிப்பா
supper jeva
Post a Comment