மரணப்படுக்கையின்
கடைசி நிமிடங்களிலும்
பூத்திடும் புன்னகைக்கு சொந்தக்காரியே
காதலோடு ஒரு வேண்டுகோள்
உன் இறுதிப்பயணத்தில்
வெறும் பார்வையாளனாய்
மட்டும் எனை விட்டு செல்லாதே
நீயின்றி என்ன செய்வேனடி
இங்கே ஜீவனை தொலைத்த ஜீவனாய...
அடையாளங்கள்: கவிதைகள் என்பதாய், காதல் வரிகள்
Subscribe to:
Post Comments (Atom)
3 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,:
உன்னை மறந்த நொடி
நான் இறந்த மறு நொடி
//மரணப்படுக்கையின்
கடைசி நிமிடங்களிலும்
பூத்திடும் புன்னகைக்கு சொந்தக்காரியே
//
ஆரம்பமே கைபிடித்து கூட்ட செல்கின்றது
//மரணப்படுக்கையின்
கடைசி நிமிடங்களிலும்
பூத்திடும் புன்னகைக்கு சொந்தக்காரியே
உதடளவில் ரசித்தாலும்,
உன் இறுதிப்பயணத்தில்
வெறும் பார்வையாளனாய்
மட்டும் எனை விட்டு செல்லாதே
கடைசி வரிகள் வலி சொல்கிறது.
Post a Comment