இனி மேல்
தப்பு செய்யகூடாது
கால் ஆணி காயத்திற்கும்
எப்போதோ சிறுவயதில்
தெருநாயின் காலை ஒடித்தற்கும்
சம்பந்தம் உண்டோ என
அப்பாவியாய் நம்பும்
இந்த மனது உள்ள வரை...
அடையாளங்கள்: கவிதைகள் என்பதாய், சமுகம்
Subscribe to:
Post Comments (Atom)
என் தேவதையின் பெயர் மதி !
இனி மேல்
தப்பு செய்யகூடாது
கால் ஆணி காயத்திற்கும்
எப்போதோ சிறுவயதில்
தெருநாயின் காலை ஒடித்தற்கும்
சம்பந்தம் உண்டோ என
அப்பாவியாய் நம்பும்
இந்த மனது உள்ள வரை...
அடையாளங்கள்: கவிதைகள் என்பதாய், சமுகம்
Copyright © 2011 - ஜீவா - Using Blogger
Illacrimo - Design by Design Disease
- Blogger Templates by Blog and Web
3 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,:
\\இனி மேல்
தப்பு செய்யகூடாது
கால் ஆணி காயத்திற்கும்
எப்போதோ சிறுவயதில்
தெருநாயின் காலை ஒடித்தற்கும்
சம்பந்தம் உண்டோ என
அப்பாவியாய் நம்பும்
இந்த மனது உள்ள வரை\\
அருமை
thanks jamal :))
என்ன அருமையான கவிதை. இவ்வளவு நாளாய் படிக்காமல் விட்டுட்டேனே. மன்னிச்சுடுங்க
Post a Comment