tag:blogger.com,1999:blog-4118024875425702606.post658871688061628130..comments2023-06-24T19:08:34.632+05:30Comments on ஜீவா: தலைப்பில்லா கவிதைகள்ஜீவாhttp://www.blogger.com/profile/10403592597867625254noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-4118024875425702606.post-25427415680339437552009-07-23T15:29:57.934+05:302009-07-23T15:29:57.934+05:30நல்லாருக்கு ஜீவா!நல்லாருக்கு ஜீவா!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4118024875425702606.post-28661874176918213462009-04-26T13:07:00.001+05:302009-04-26T13:07:00.001+05:30கல்யாண மாலைகளுக்கு
பூத்தொடுக்க மறுப்பவர்கள்
காதலர்...கல்யாண மாலைகளுக்கு<br />பூத்தொடுக்க மறுப்பவர்கள்<br />காதலர் கல்லறைகளுக்கு மட்டும்<br />மலர் வளையங்களுடன் தயாராய்...<br />chance ee ilai <br />nice linessakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4118024875425702606.post-18281449912558303822009-04-26T13:07:00.000+05:302009-04-26T13:07:00.000+05:30என்னதான்
எதிர்பார்ப்புகள் இவர்களுக்கு என
கேள்விகள்...என்னதான்<br />எதிர்பார்ப்புகள் இவர்களுக்கு என<br />கேள்விகள் கேட்பவளே<br />அது தெரியாமல் தானே<br />குருட்டு மனிதன்<br />ஓவியம் வாங்கும் அவலமாய்<br />உன்னோடு நானும்<br /><br />wow <br />arumainga<br /><br />superbsakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4118024875425702606.post-4442420348398581282009-04-10T07:51:00.000+05:302009-04-10T07:51:00.000+05:30உறவுகளிடம் மட்டும் என்று இல்லை,எந்த இடம் என்றாலும்...உறவுகளிடம் மட்டும் என்று இல்லை,<BR/>எந்த இடம் என்றாலும் நமது நியாயத்தை நாமே உரக்கச் சொல்லா விடினும் வலிமையாக சொல்ல மறந்தொமென்றால் இழப்பு நமக்குத் தான்.அது காதலானாலும் சரி கல்வியானாலும் சரி உத்யோகமேன்றாலும் சரி ...கல்யாணமென்றாலும் சரி.<BR/>அர்த்தமுள்ள வரிகள் ...வாழ்த்துக்கள் .KarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4118024875425702606.post-83091899026449799922009-04-09T18:15:00.000+05:302009-04-09T18:15:00.000+05:30அருமை தோழா நானும் முத்துக்குமாரேட ஒரு சமீப பேட்டி ...அருமை தோழா நானும் முத்துக்குமாரேட ஒரு சமீப பேட்டி பதிவு போட்டு இருக்கிறேன் வந்து பாருங்கSureshhttps://www.blogger.com/profile/04638921436043624439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4118024875425702606.post-68106332837035415682009-04-07T21:55:00.000+05:302009-04-07T21:55:00.000+05:30//தலைப்பில்லா கவிதைகள்//கவிதைத் தலைப்பே (தலைப்பில்...//தலைப்பில்லா கவிதைகள்//<BR/><BR/>கவிதைத் தலைப்பே (தலைப்பில்லாத் தலைப்பு) அத்தனையும் கூறிவிடுகிறது. மிகவும் ரசித்தேன்.Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4118024875425702606.post-39673222792760987752009-04-05T17:05:00.000+05:302009-04-05T17:05:00.000+05:30jeevanulla varigal thalaippu illathu ponaalum thaa...jeevanulla varigal thalaippu illathu ponaalum thaakiyadhu nenjathai.....unmaiai sonna unarvugalAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4118024875425702606.post-48053329572971968692009-04-05T17:03:00.000+05:302009-04-05T17:03:00.000+05:30jeevanulla varigal thalaippu illathu ponaalum thaa...jeevanulla varigal thalaippu illathu ponaalum thaakiyadhu nenjathai.....unmaiai sonna unarvugalAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4118024875425702606.post-78607321961366778942009-03-31T07:58:00.000+05:302009-03-31T07:58:00.000+05:30கல்யாண மாலைகளுக்குபூத்தொடுக்க மறுப்பவர்கள்காதலர் க...கல்யாண மாலைகளுக்கு<BR/>பூத்தொடுக்க மறுப்பவர்கள்<BR/>காதலர் கல்லறைகளுக்கு மட்டும்<BR/>மலர் வளையங்களுடன் தயராய்...//<BR/><BR/>அருமையான வரிகள்...அழகான கவிதை.<BR/><BR/>தயராய்:-தயாராய் என நினைக்கின்றேன்.<BR/><BR/>வாழ்க வளமுடன்,<BR/>வேலன்.வேலன்.https://www.blogger.com/profile/03912425257426641187noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4118024875425702606.post-23450582584193856882009-03-30T13:59:00.000+05:302009-03-30T13:59:00.000+05:30//கல்யாண மாலைகளுக்குபூத்தொடுக்க மறுப்பவர்கள்காதலர்...//கல்யாண மாலைகளுக்கு<BR/>பூத்தொடுக்க மறுப்பவர்கள்<BR/>காதலர் கல்லறைகளுக்கு மட்டும்<BR/>மலர் வளையங்களுடன் தயராய்...<BR/><BR/>முந்தைய கவிதையில் சுயம்பாய் முளைப்பேன் என்று சொல்லிவிட்டு,<BR/>இதென்ன தோழரே...<BR/><BR/>காதல் என்றால் வலிகள் நிச்சயம்.<BR/>இந்தக் காதல் கவிதை முழுக்க வலிகள் சொல்கிறது.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4118024875425702606.post-65288327575635235532009-03-29T21:54:00.000+05:302009-03-29T21:54:00.000+05:30//குருட்டு மனிதன்ஓவியம் வாங்கும் அவலமாய்உன்னோடு நா...//குருட்டு மனிதன்<BR/>ஓவியம் வாங்கும் அவலமாய்<BR/>உன்னோடு நானும்//<BR/><BR/><BR/>//மழலையாய்<BR/>நீ ஸ்பரிஷத்த நிமிடங்கள்<BR/>நீண்ட இரவுகளில்<BR/>கண்ணீரோடு நனைகிறதடி தலையணையில்//<BR/><BR/>//கல்யாண மாலைகளுக்கு<BR/>பூத்தொடுக்க மறுப்பவர்கள்<BR/>காதலர் கல்லறைகளுக்கு மட்டும்<BR/>மலர் வளையங்களுடன் தயராய்...<BR/><BR/>வரிகள் வலிகளோடு உள்ளது<BR/>கடைசி வரிஇ நச் என்று உள்ளதுஆ.சுதாhttps://www.blogger.com/profile/10044820991279194722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4118024875425702606.post-87327493537147281332009-03-29T20:31:00.000+05:302009-03-29T20:31:00.000+05:30\\மழலையாய்நீ ஸ்பரிஷத்த நிமிடங்கள்நீண்ட இரவுகளில்கண...\\மழலையாய்<BR/>நீ ஸ்பரிஷத்த நிமிடங்கள்<BR/>நீண்ட இரவுகளில்<BR/>கண்ணீரோடு நனைகிறதடி தலையணையில்\\<BR/><BR/>காதல் வலிகள் சொல்லும் வரிகள்நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4118024875425702606.post-44654565971722407892009-03-29T20:29:00.000+05:302009-03-29T20:29:00.000+05:30\\குருட்டு மனிதன்ஓவியம் வாங்கும் அவலமாய்உன்னோடு நா...\\குருட்டு மனிதன்<BR/>ஓவியம் வாங்கும் அவலமாய்<BR/>உன்னோடு நானும்\\<BR/><BR/>இரசித்த வரிகள்நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4118024875425702606.post-30871663910164735842009-03-29T20:14:00.000+05:302009-03-29T20:14:00.000+05:30கவிதை நல்லா இருக்கு. பட்டாம்பூச்சி விருதை வழங்கியம...கவிதை நல்லா இருக்கு. பட்டாம்பூச்சி விருதை வழங்கியமைக்கு நன்றி. வால்பையன்+ ஜீவா இணைந்து வழங்கியதாக ஏற்றுக்கொள்கிறேன். மிக்க மகிழ்ச்சிTech Shankarhttps://www.blogger.com/profile/09609449920454683115noreply@blogger.com