எந்தன் கனவுகளை கடைபரப்பி
மனிதர்களை தேடிய பொழுதுகளில்
கனவுகளை தொலைத்து போனேன்
மனிதர்கள் -எனை
மறந்தும்,தொலைந்தும் போகையில்
கனவுகள்
நெஞ்சோடு மூட்டை மூட்டையாய்
ஆஹா
கனவுகளோடு இனி நான்..
.

3 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,:

நட்புடன் ஜமால் said...

உண்மைதான்

மனிதர்கள் தொலைந்தாலும், கனவுகள் தொலைவதில்லை ...

Anbu said...

nalla iruku anna

நட்புடன் ஜமால் said...

How & Where are you ?