சிறு குழந்தைகளாய்
மணல் வீடு கட்டி
கனவுச்செடிகள் நட்டோம்
கனவுப்பூக்கள் பூக்கையில்
பூக்களை பறிக்காமல்
வேரை பறித்தது யாரடி தோழி...
அடையாளங்கள்: கவிதைகள் என்பதாய், காதல் வரிகள்
Subscribe to:
Post Comments (Atom)
என் தேவதையின் பெயர் மதி !
சிறு குழந்தைகளாய்
மணல் வீடு கட்டி
கனவுச்செடிகள் நட்டோம்
கனவுப்பூக்கள் பூக்கையில்
பூக்களை பறிக்காமல்
வேரை பறித்தது யாரடி தோழி...
அடையாளங்கள்: கவிதைகள் என்பதாய், காதல் வரிகள்
Copyright © 2011 - ஜீவா - Using Blogger
Illacrimo - Design by Design Disease
- Blogger Templates by Blog and Web
4 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,:
மிக ஆழமான வரிகள்
ஜீவா!
சர்வ நிச்சியமாய் உணர்ந்தேன்
மீண்டும் ஒரு வலியிடன் கூடிய கவிதை. உங்கள் கவிதைகளில்
வலிகள் உள்ளிருந்து வருகின்றது????
நல்ல கவிதை. எழுதியதற்கும், பகிர்ந்ததற்கும் நன்றிகள்
jeeva miga miga arumai jeeva
valthukkal pa
valga valamudan
Post a Comment