யுகம் யுகமாய்
தொடரும் காதல்
ஒரு புள்ளியில் தொடங்கி
நீள் கோடுகளாய் நீள்கிறது..
உனது பயணங்கள்
எப்போதும் எனை நோக்கியே
எதிர்பார்ப்புகள் தோற்ற பொழுதுகளிலும்கூட..
ஏன் எனும் கேள்விக்கு
பார்வைகளால் பதில் தந்தாய்
காதல் என்று..!
அடையாளங்கள்: கவிதைகள் என்பதாய், காதல் வரிகள், குட்டி குட்டி கவிதைகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,:
Post a Comment