யாருமறியாமல் நிகழும்
___சந்திப்பின் முடிவாய்-பிரிகையில்..,
உனை பார்த்தபடி
___நகர மறுக்கும் கால்களுக்கு
என்ன சமாதானம் சொல்லி
___அழைத்து செல்வது தோழி!!
அடையாளங்கள்: கவிதைகள் என்பதாய், காதல் வரிகள், குட்டி குட்டி கவிதைகள்
Subscribe to:
Post Comments (Atom)
1 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,:
\\யாருமறியாமல் நிகழும்
___சந்திப்பின் முடிவாய்-பிரிகையில்..,
உனை பார்த்தபடி
___நகர மறுக்கும் கால்களுக்கு
என்ன சமாதானம் சொல்லி
___அழைத்து செல்வது தோழி!!\\
ஆஹா - மிகவும் அருமை.
Post a Comment